×

தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்ட்டுள்ளது. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, பெயர், வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21-ம் தேதிக்குள் வெளியிட நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். எந்த தரவுகளும் விடுபடவில்லை என்பதை எஸ்பிஐ எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

The post தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : SBI ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...